விவசாயிகள் மீது உதவி காவல் ஆய்வாளர் கொடூர தாக்குதல்; தருமபுரியில் பரபரப்பு

Tamil Samayam 2022-04-18

Views 0

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே விவசாயிகள் மீது உதவி காவல் ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS