மீண்டும் ஒரு வெள்ளத்துக்கு சென்னை தாங்காது! #chennaifloods

NewsSense 2020-11-06

Views 0

வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கால்வாய் தூர் வாறும் பணிகள் விரைவாக நடைபெறவில்லை என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், வெள்ளநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS