எல்ஐசி பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறது என்றும் எல்ஐசி உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதால் கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றும் நெல்லையில் பணி வெளிநடப்பு போராட்டம் நடத்திய காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.