தனியாரிடம் எல் ஐ சி; தொழிலாளர்கள் அப்செட்; சிக்கலில் மத்திய அரசு!

Tamil Samayam 2022-03-05

Views 7

வேலூரில் ஆயுள்காப்பீட்டு கழக மண்டல அலுவலகம் வெளியில் எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது எனவும் தொழிலாளர் நல சடங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Share This Video


Download

  
Report form