ஆபத்தை உணராத பெட்ரோல் கிப்ட்; கரணம் தப்பினால் மரணம்! விழிப்புணர்வு எப்போது?

Tamil Samayam 2022-04-07

Views 1

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரேஷ்குமார் மற்றும் கீர்த்தனா தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவது வழக்கம் ஆனால் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை குறிக்கும் வகையில் மணமக்கள் இருவருக்கும் அவர்களுடைய நண்பர்கள் தலா ஒரு லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS