நாகையில் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

Tamil Samayam 2022-03-31

Views 7

நாகையில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்த சுபாஷினி என்ற மாணவி கல்லூரி கட்டணம் கட்டாததை கண்டித்து 3 நாட்கள் வெளியே நிறுத்தி வைத்து திட்டியதால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டித்து நாகை வேளாங்கண்ணி சாலையை போக்குவரத்து தடை செய்யும் அளவில் கல்லூரி மாணவ | மாணவிகள் ஒன்று சேர்ந்து நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவுக்கு சரியான தீர்வு கேட்டும், குறிப்புட்ட ஆசிரியர்களை கைது செய்யக் கோரி பிரமாண்ட கூட்டத்தை கூட்டி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS