மரங்களை வெட்ட அனுமதிக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஜோதிமணி அவர்கள் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கூறிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே அடியோடு மரத்தை வெட்டி வீழ்த்திய திமுக கவுன்சிலரின் கணவரால் பரபரப்பு. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவுகிறது.