உண்டியல் பணத்தை அரசுக்குக் கொடுத்த சிறுவன் !

NewsSense 2020-11-06

Views 1

பணம் எவ்வளவு என்பதைவிட, அந்தத் தொகையை நாட்டுக்காகக் கொடுத்த சிறுவனின் மனதைப் பாராட்ட வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS