போலீஸும்தான் என் மக சாகுறதுக்குக் காரணம்! தர்மபுரி விவகாரத்தில் நடந்தது இதுதான் !

NewsSense 2020-11-06

Views 0

`மாவட்ட ஆட்சியர் புகார் எண்ணில் புகார் பதிவு செய்த பிறகுதான், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை, கவுன்சலிங் வழங்காமல் நெருக்கடியான மனநிலைக்கு சௌமியாவைத் தள்ளியுள்ளனர். இதுவே அவர் உயிரிழக்கக் காரணம்.’

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS