ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்ததுக்கு காரணம் இதுதானா? | AIADMK MERGER FUNCTION

NewsSense 2020-11-06

Views 0

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடந்தது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது.



panneerselvam speaks in aiadmk merger function

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS