ஆர்.கே. நகரில் தினகரன் செய்த காரியம் என்ன தெரியுமா?

NewsSense 2020-11-06

Views 0

இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் கிடைத்த உற்சாகத்தில் ஆர்.கே. நகர் தேர்தலில் உற்சாகமாகக் களம் இறங்குகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. இத்தனை நாள்கள் மூவர்ணக் கொடியையும் அ.தி.மு.க-வின் பெயரையும் பின்புலமாகக் கொண்டு அரசியல் செய்துவந்த டி.டி.வி தினகரன் கொடியையும் பயன்படுத்த முடியாமல், அ.தி.மு.க என்ற கட்சியும் இல்லாம் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.






ttv dhinakarans winning formula for rk nagar

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS