சீர்காழி சிறுமி மரணத்தில் திருப்பம்..இளைஞர் கைது

Oneindia Tamil 2019-11-11

Views 1

"பிரியாவின் வாயை பொத்தி நான்தான் காட்டுக்குள்ளே தூக்கிட்டு போனேன்.. பலாத்காரம் செய்தேன்.. சத்தம் போடவும், அவளது தொண்டையை நெரித்து கொன்று விட்டேன்" என்று கொலை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் வாக்குமூலம் தந்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS