பலாத்காரம் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு கையில் கருவுடன் வந்த பெண்- வீடியோ

Oneindia Tamil 2018-07-23

Views 4.1K

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார்

அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி

நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல்

வன்கொடுமை புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS