நீதித்துறை மேல் நம்பிக்கை உள்ளது- ஹாசினியின் தந்தை- வீடியோ

Oneindia Tamil 2018-02-20

Views 236

குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைத்ததன் மூலம் ஹாசினியின் மரணத்திற்கு நீதிகிடைத்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்று ஹாசினியின் தந்தை தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறுமி ஹாசினி கொலைவழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மரண தண்டனை விதித்தார்.


I trust Judicial system says Hasini Father. Death sentence for Dhashwand on hasini murdr case. A software engineer named Dhashwanth kil1ed six years old girl hasini after raping in chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS