அன்புமணி தரப்பினர் கொலை மிரட்டல் - சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார்!

ETVBHARAT 2025-09-19

Views 1

கார்களை உடைத்து, கழுத்தில் கத்தியை வைத்து பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்கள், கட்சி நிறுவனர் ராமாதாஸின் ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக எம்.எல்.ஏ அருள் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS