அம்பாறையில் இரு பிள்ளைகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்: அதிர்ச்சியில் உறைந்த கிராமம்

IBC Tamil 2024-03-14

Views 2.3K

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தவறான முடிவெடுக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது இன்று(14.03.2024) காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS