கள்ளக்குறிச்சி மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் மரக்கன்று நட்டு கதறி அழுத பெற்றோர்கள்..!

Oneindia Tamil 2022-08-12

Views 1.2K

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மரக்கன்று நட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவரது தாய் தந்தை மரக்கன்றுகளை நட்டனர்.

KallakurichiSchoolGirl Birthday

#Kallakurichi
#KallakurichiSchoolGirl
#KallakurichiSchool

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS