விருதுநகர் அருகே மரத்தின் மீது மோதிய அரசுப் பேருந்து; 10 பேர் படுகாயம்;

Tamil Samayam 2022-06-14

Views 2

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS