குடி தண்ணீர் பிரச்சனை; ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை - பொதுமக்கள் வேதனை!

Tamil Samayam 2022-06-07

Views 0

ஆறு மாதங்களுக்கு மேலாக குடி தண்ணீர் வசதி, அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர் காணாமல் போய்விட்டதாக கூறி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குட்டத்துபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS