இலங்கை நெருக்கடி; அகதிகளாக வந்த 3 பேர்; மரைன் போலீசார் விசாரணை!

Tamil Samayam 2022-06-01

Views 7

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக மர்ம படகில் வந்து கோதண்டராமர் கோவில் பகுதியில் இறங்கிய இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரணை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS