நூல் விலை உயர்வு; 2 வது நாள் போராட்டம்; கோடி கணக்கில் வர்த்தகம் பாதிப்பு!

Tamil Samayam 2022-05-17

Views 2

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து 10ஆயிரம் பனியன் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம்.350 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு.10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS