உங்களுக்கே நியாமா தோணுதா? மக்களுக்கு ஒரு சட்டம்; கோயிலுக்கு ஒரு சட்டமா!

Tamil Samayam 2022-04-16

Views 20

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் VIP தரிசன தடை உத்தரவை மீறி அதிகாரிகள் சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு விஐபி தரிசனத்திற்கு அனுப்புவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS