வரி செலுத்தாத போக்குவரத்து பணிமனைக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை!

Tamil Samayam 2022-03-24

Views 32

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு 10 ஆண்டுகளாக தொழில் வரி செலுத்தாத அரசு போக்குவரத்து பணிமனை. இதனால் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS