களைகட்டிய மீன் பிடி திருவிழா; உற்சாகத்தில் திரண்ட கிராமம்!

Tamil Samayam 2022-03-08

Views 9

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மலபார்பட்டி ஊராட்சி சிறுபுள்ளி குளத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக லட்சக்கணக்கான மீன்கள் குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், உலக நன்மை வேண்டி மதநல்லிணக்கம் கடைபிடிக்கும் வகையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS