கவுன்சிலர்கள் கதறல்; கண்டுகொள்ளாத காவல்துறை!

Tamil Samayam 2022-03-04

Views 38

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சொகுசு விடுதியில் கடலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடலூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் இன்று நடைப்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS