கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் மோதல்; நள்ளிரவில் சூறையாடப்பட்ட வீடு!

Tamil Samayam 2022-02-21

Views 21

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைய நகரட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. நள்ளிரவில்
டிஒய்எப்ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர் வீடு சூறையாடப்பட்டு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form