சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் - வீடியோ

Oneindia Tamil 2020-12-29

Views 8

கடலூர்: சிதம்பரம் நகரமெங்கும் சங்கொலி கேட்டது... ஓம் நமச்சிவாயா என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார் நடராஜர். வரிசையாக சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் என வரிசையாக ஐந்து தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வரிசையாக மாட வீதிகளில் வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர். மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நாளை அதிகாலை நடைபெற உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS