அந்தத் திக் திக் 45 நிமிடங்கள்...! தாக்குதலில் சிக்கிய செய்தியாளர்!

NewsSense 2020-11-06

Views 0

சத்தீஸ்கரில் நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. நவம்பர் மாதத்தில் வாக்குப்பதிவு, டிசம்பர் மாதம் வாக்கு எண்ணப்படுகிறது. இந்தநிலையில் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க தூர்தர்ஷன் செய்தியாளர்கள் குழு தந்தேவாடா மாவட்டத்துக்கு விரைந்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS