தஷ்வந்த்தை மும்பை போலீஸ் எப்படி பிடித்தது தெரியுமா ?

NewsSense 2020-11-06

Views 0

குன்றத்தூரைச் சேர்ந்த சேகரின் மகன் தஷ்வந்த், பொறியியல் பட்டதாரி. இவர்மீது ஏற்கெனவே சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பெற்ற தாயையே கொலை செய்ததாக அவரை குன்றத்தூர் போலீஸார் தேடிவந்தனர். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த், போலீஸிடம் சிக்கினார். மும்பையிலிருந்து சென்னைக்கு அவரை அழைத்துவர போலீஸார் தயாராக இருந்தபோது, இன்ஸ்பெக்டர் சார்லஸைத் தள்ளிவிட்டுவிட்டு தஷ்வந்த் தப்பினார்.

how did mumbai police catch dhaswant

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS