சிறுமி ஹாசினி... தாய் சரளா.. தொடரும் கொலைகள்: போலீஸ் கூறும் விளக்கம் இதுதான்!

NewsSense 2020-11-06

Views 3

‘தஷ்வந்த்’ என்ற பெயர் தமிழகத்தை இரண்டாவது முறை உலுக்கியிருக்கிறது. சிறுமி ஹாசினியைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த், தனது தாய் சரளாவைக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்த நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார் என எழுந்திருக்கும் புகார் மூலம் அதிர்ந்திருக்கிறது தமிழகம்.







tn police continues their investigation against dhaswant

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS