தாயைக் கோயிலில் விட்டுச் சென்ற மகன்கள்... திருப்போரூரில் நடந்த துயரம்!

NewsSense 2020-11-06

Views 0

திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்ற கோயில் வளாகத்தினுள் இரவு தங்குவது வழக்கம். அவ்வாறு நேற்றிரவு தங்கிய பக்தர்களுக்கு, கடவுள் நினைப்பைவிடவும் குப்பம்மாள் பற்றிய கவலை அதிகம் ஆட்கொண்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS