ஆதார் விவரத்தை லீக் செய்ததாக மத்திய அரசு ஒப்புதல்!

NewsSense 2020-11-06

Views 0

ஆதார் விவரங்கள் கசிந்ததை, மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானி அர்ச்சனா துரேஜா என்பவர் கடிதம் எழுதி இருப்பதாக, "The New Indian express" செய்தி வெளியிட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS