இப்படி ஒரு தலைமையாசிரியரா..! ஆச்சர்யத்தில் ஊர் மக்கள்!

NewsSense 2020-11-06

Views 0

தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கழிப்பறையைச் சுத்தம்செய்துவருகிறார். கர்நாடக மாநிலம் சமாராஜ நகர் மாவட்டத்தில் உள்ள ஹோங்கள்ளி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியாகப் பணிபுரிபவர், மஹதேஷ்வர சுவாமி. இவர், பள்ளியில் உள்ள மாணவர்களின் கழிவறையைத் தினமும் சுத்தம்செய்துவருகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS