தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், காற்று காரணமாக கரை திரும்பினர் - வீடியோ

Oneindia Tamil 2020-10-13

Views 1

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை சரிவர தெரிவிக்கப்படாததால், 140 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், காற்று காரணமாக கரை திரும்பினர்.

140 boats with fishermen have returned to land after terrible wind in sea

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS