கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி.. பாராட்டும் மக்கள் - வீடியோ

Oneindia Tamil 2020-10-13

Views 3.4K

லக்னோ: குழந்தை பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்தியபடி கொரோனா பணிக்கு திரும்பியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி. உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றும் சவுமியா பாண்டேதான் அந்த தைரியசாலி. நோடல் அதிகாரியாக பணியாற்றி வரும் சவுமியா, குழந்தை பிரசவித்த சோர்வு எதுவும் இன்றி பம்பரமாக சுழன்று பணியாற்றுவதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

IAS officer came to work with her newborn baby.. viral video

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS