சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெண்.. கணவனை விசாரிக்காமல் தாக்கியதால் ஆவேசம்.. வீடியோ!

Oneindia Tamil 2020-07-07

Views 1

விழுப்புரம்: குடிகார கணவனை கொடூரமாக தாக்குவதை பார்த்த மனைவி, ஆவேசத்துடன் சப் இன்ஸ்பெக்டர் கன்னத்திலேயே பளார் என ஓங்கி ஒரு அறை விட்டார்.. இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பை தந்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/villupuram/police-attack-man-and-public-reaction-near-villupuram-viral-video-390612.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS