பிரபல சீரியல் நடிகை தற்கொலை

Filmibeat Tamil 2020-05-28

Views 1

"உறவுகள் போலி.. கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது" என்று கடிதம் எழுதிவிட்டு நடிகை ஒருவர் தூக்கு போட்டு தறகொலை செய்து கொண்டார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல் நடிகை.. கிரைம் பாட்ரோல், மேரி துர்கா, லால் இஷ்க் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளவர்.. இதற்காக மும்பையிலேயே தங்கி உள்ளார்.


Actress Preksha Mehta finished her life at 25, leaves final note on Instagram

#PrekshaMehta
#crimepatrol

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS