நாம இரண்டுபேரும் பிரிந்தால் மூலலிங்கம் அழியும்... பரலி சொல்கிறார் நித்யானந்தா

Oneindia Tamil 2020-01-23

Views 1

நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள் என இன்டர்போல் போலீஸாரால் தேடப்படும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

Nithyananda says in his twitter page that if we separated, then Moola lingam will be destroyed.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS