நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள் என இன்டர்போல் போலீஸாரால் தேடப்படும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
Nithyananda says in his twitter page that if we separated, then Moola lingam will be destroyed.