நடு ரோட்டில் வைத்து போலீசை தாக்கிய பார் ஓனர்.. ஆக்கிரமிப்பை அகற்றியதால் ஆத்திரம்!

Oneindia Tamil 2019-12-19

Views 5.1K

புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரை மதுக்கடை உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மதுபானக் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The liquor bar owner has stirred up the public servants and policemen who had come to clear the encroachments in Puducherry.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS