பெற்ற தாயை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற மகன்

Oneindia Tamil 2019-10-09

Views 1

சென்னை பள்ளிகரணை சாய்கணேஷ் நகரில் எத்திராஜ் என்பவர் தன்னுடைய தாயை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தனக்கு தானே கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டு உயிருக்கு போராடி உள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

a man killed his mother by knife attack, then he tried to suicide in pallikaranai , chennai. police case filled against him

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS