Madurai Premalatha : UN : சட்டம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரேமலதா..ஐநாவில் பேசுகிறார்-வீடியோ

Oneindia Tamil 2019-10-01

Views 2

மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது. இதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர் இன்றும் நாளையும் (அக்.1. அக் 2) உரையாற்ற உள்ளார். அவர் தனக்கு தமிழகத்தில் பலமுறை சட்டம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

Premalatha, a law course aspirant from Madurai, has been invited to Human Rights Council Social Forum,being held at Geneva from today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS