மழை நீரை சேமிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை..உயர்நீதிமன்றம் கண்டனம்- வீடியோ

Oneindia Tamil 2019-07-23

Views 1.2K

Chennai High Court condemns: Tamil Nadu government has no plans to save rain water.

தமிழக அரசிடம் மழை நீரை சேகரித்து வைக்க திட்டங்கள் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 101 கோடியே 43 லட்சம் செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளில் குறிப்பாக மழைநீர் வடிகால்களின் அடிப்பகுதியில் மழை நீர் பூமியில் இறங்குவதற்கு ஏதுவாக காங்கிரீட் போடக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

#Rainwater

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS