திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்

Oneindia Tamil 2019-05-19

Views 1

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. முருகனின் ஜென்ம நட்சத்திரமான இந்நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் 12 மாதாந்திர வெள்ளிக்கிழமை சுவாமியை தரிசனம் செய்யும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Visakhapatnam festival is celebrated in Tiruchendur Subramaniya Swamy Temple. A large number of devotees worshiped the holy water in the sea

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS