ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் பலர் கைது

Oneindia Tamil 2019-04-27

Views 1

ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர். ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rasipuram police arrested 3 more ladies in Infant abduction case.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS