தேர்தல் முடிந்தால் தே.மு.தி.க காணாமல் போய்விடும்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டம்-

Oneindia Tamil 2019-02-27

Views 1.2K

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் EVKS இளங்கோவன் ஏற்றி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த EVKS இளங்கோவன் , பா.ம.க ஒர் அரசியல் வியாபாரி என்றும் , அவர்களை பொறுத்தவரை இந்த தேர்தலில் பணம் சுருட்டுவது தான் அவர்களின் முக்கிய நோக்கம் என்றும் அதற்காக தான் பா.ஜ.க , அதிமுக கூட்டணியில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் தே.மு.தி.க தேர்தல் முடிந்த பிறகும் இழுப்பறியாக இருக்கும் என்றும் தேர்தல் முடிந்த பிறகு அந்த கட்சி காணாமல் போய்விடும் என்றார்.

des : If the election ends, the DMDK will disappear

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS