குமரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

Sathiyam TV 2018-08-15

Views 0

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் பல ஆறுகளில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுவதால் பாலம் உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS