கேரளாவில் மத்திய அரசு உடனடி நிவாரணமாக 820 கோடி ஒதுக்க வேண்டும் - பினராயி விஜயன்

Sathiyam TV 2018-08-14

Views 0

கேரளாவில் மழை, வெள்ளத்தால் 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உடனடி நிவாரணமாக 820 கோடியை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS