50-க்கும் மேற்பட்ட மயில்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-08-04

Views 1

மதுரை அருகே விஷம் கொடுத்து மயில்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தங்குடி அருகே உள்ளது மருதங்குளம். இங்கு ஏகப்பட்ட மயில்கள் வலம் வருவது வழக்கம். காரணம் இப்பகுதி மிகவும் எழில் கொஞ்சும் இயற்கை சூழலைக் கொண்டது.

தோப்புகள், வயல்கள் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும். நீர் நிலைகளும் நிறைய உள்ளன.

Forest men have found more than 50 peacocks dead near Madurai and Police are investigating.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS