Wild elephant entered the village and damaged crops

Sathiyam TV 2018-07-17

Views 2

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form