ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

Oneindia Tamil 2018-03-03

Views 216

உடுமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்கேசவன். இவருக்கு சிறுநீர் குழாயில் பிரச்னை இருந்ததால் தினமும் வலியால் அவதியடைந்துள்ளார்.

family attended suicid attempt

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS